sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

பட்டியலின வாலிபர் கொலை 4 பேர் கைது

/

பட்டியலின வாலிபர் கொலை 4 பேர் கைது

பட்டியலின வாலிபர் கொலை 4 பேர் கைது

பட்டியலின வாலிபர் கொலை 4 பேர் கைது


ADDED : ஆக 10, 2025 01:43 AM

Google News

ADDED : ஆக 10, 2025 01:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:முன் விரோதத்தில் பட்டியலின வாலிபர் மீது காரை மோதி கொலை செய்து, விபத்து போல் காட்டி தப்பித்த நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அருகே சங்கநேரியை சேர்ந்தவர் பிரபுதாஸ், 27. பட்டியலின வாலிபர். கடந்த, 7ம் தேதி அவர் தமிழரசன் என்பவருடன் டூ - வீலரில் சென்றபோது கார் மோதி சாலையோரம் கிடந்தார்.

கழுத்தில் கத்தி போன்ற ஆயுதத்தால் அறுத்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. அதை விபத்து என தவிர்க்க பார்த்தனர்.

இது குறித்து விசாரித்த கூடங்குளம் போலீசார், இந்த சம்பவத்தின் பின்னணியில் இருந்த வினோத், 42, லிங்கசாமி, 23, மகராஜன், 22, அருண்குமார், 21, ஆகிய நான்கு பேரை நேற்று கைது செய்தனர்.

ஆனால், முக்கிய குற்றவாளி ஒருவர் இன்னும் சிக்கவில்லை. இருப்பினும், பிரபுதாசின் உடலை பிரேத பரிசோதனைக்கு பின், உறவினர்கள் பெற்றுச் சென்றனர்.






      Dinamalar
      Follow us