sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

17ஐ பலாத்காரம் செய்த 55க்கு சாகும் வரை சிறை

/

17ஐ பலாத்காரம் செய்த 55க்கு சாகும் வரை சிறை

17ஐ பலாத்காரம் செய்த 55க்கு சாகும் வரை சிறை

17ஐ பலாத்காரம் செய்த 55க்கு சாகும் வரை சிறை

5


ADDED : ஜூலை 16, 2025 03:09 AM

Google News

ADDED : ஜூலை 16, 2025 03:09 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 55 வயது நபருக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து திருநெல்வேலி போக்சோ கோர்ட் தீர்ப்பளித்தது.

திருநெல்வேலி அருகே ஒரு கிராமத்தில் வசிக்கும் 17 வயது சிறுமியை 2023ல் அதே பகுதி ஜாகுபர் ஹுசைன் 55, என்பவர் பலாத்காரம் செய்தார். சிறுமிக்கு குழந்தை பிறந்தது.

ஜாகுபர் ஹுசைன் கைது செய்யப்பட்டார். இதில் ஜாகுபர் ஹுசைனுக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்தும், சிறுமிக்கு அரசு ரூ. 5 லட்சம் நிவாரணத் தொகை வழங்கவும் திருநெல்வேலி போக்சோ கோர்ட் நீதிபதி சுரேஷ்குமார் உத்தரவிட்டார்.

வழக்கை நடத்திய டி.எஸ்.பி. ரகுபதி ராஜா, மகளிர் இன்ஸ்பெக்டர் மாரியம்மாள், அரசு வக்கீல் உஷா ஆகியோரை எஸ்.பி. சிலம்பரசன் பாராட்டினார்.






      Dinamalar
      Follow us