sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

குப்பைத்தொட்டியில் இறந்த நிலையில் பச்சிளங்குழந்தை

/

குப்பைத்தொட்டியில் இறந்த நிலையில் பச்சிளங்குழந்தை

குப்பைத்தொட்டியில் இறந்த நிலையில் பச்சிளங்குழந்தை

குப்பைத்தொட்டியில் இறந்த நிலையில் பச்சிளங்குழந்தை


ADDED : அக் 04, 2024 02:37 AM

Google News

ADDED : அக் 04, 2024 02:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:திருநெல்வேலி மேலப்பாளையம் ராஜாநகரில் துாய்மை பணியாளர்கள் குப்பையை சேகரித்த போது ஒரு குப்பைத்தொட்டியில் பிறந்து ஒரு சில மணி நேரமே ஆன பச்சிளம் ஆண் குழந்தை இறந்த நிலையில் கிடந்தது.

குழந்தை உடல் ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலப்பாளையம் போலீசார் விசாரித்தனர்.

இதே பகுதியில் ஓராண்டுக்கு முன் பச்சிளம் குழந்தை உயிருடன் மீட்கப்பட்டு அரசின் குழந்தைகள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. சமீபத்தில் ஒரு குழந்தை இறந்த நிலையில் மீட்கப்பட்டது.

தற்போதைய குழந்தை இறந்த நிலையில் மீட்கப்படுவது மூன்றாவது சம்பவமாகும்.






      Dinamalar
      Follow us