sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

மாணவியரை வைத்து அவதுாறு வீடியோ தயாரித்த ஆசிரியை

/

மாணவியரை வைத்து அவதுாறு வீடியோ தயாரித்த ஆசிரியை

மாணவியரை வைத்து அவதுாறு வீடியோ தயாரித்த ஆசிரியை

மாணவியரை வைத்து அவதுாறு வீடியோ தயாரித்த ஆசிரியை


ADDED : பிப் 01, 2024 02:01 AM

Google News

ADDED : பிப் 01, 2024 02:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் வீரவநல்லுாரில் செயல்படும் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாக லீலா நவரோஜ் உள்ளார். இங்கு ஆசிரியையாக உள்ள மங்களம் என்பவருக்கும், தலைமை ஆசிரியைக்கும் இடையே கருத்து வேறுபாடு உள்ளது.

எனவே தலைமை ஆசிரியைக்கும், அங்கு வந்து செல்லும் ஆட்டோ டிரைவர் ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக கூறி, பள்ளியில் பயிலும் மாணவியரை வீடியோவில் பேச சொல்லி, ஆசிரியை மங்களம் வீடியோ எடுத்தார்.

அதற்கு அதே பகுதியைச் சேர்ந்த அருள்ராஜ் மனைவி அனுராதா என்பவர் உதவி புரிந்தார். அந்த வீடியோ வெளியானதால் பெற்றோர் பதட்டம் அடைந்தனர்.

இது குறித்து ஒரு மாணவியின் தாய், வீரவநல்லூர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, ஆசிரியை மங்களம், அனுராதா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us