sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

அரிவாள் தயாரித்தவர்கள் மீது ஆயுத சட்டம் பாய்ந்தது

/

அரிவாள் தயாரித்தவர்கள் மீது ஆயுத சட்டம் பாய்ந்தது

அரிவாள் தயாரித்தவர்கள் மீது ஆயுத சட்டம் பாய்ந்தது

அரிவாள் தயாரித்தவர்கள் மீது ஆயுத சட்டம் பாய்ந்தது


ADDED : ஆக 10, 2025 01:48 AM

Google News

ADDED : ஆக 10, 2025 01:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:திருநெல்வேலியில் அரிவாள்கள், கத்திகள் தயாரித்தவர்கள் மீது ஆயுத சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே மேல அரியகுளத்தில் சுடலையாண்டி 72, சேர்மவேல் 60, ராமசுப்பிரமணியன் 25 இரும்பு பட்டறை நடத்தி வருகின்றனர். அவர்களது பட்டறையில் அரிவாள்கள் தயாரித்தனர். இதனால் ஆயுத சட்டத்தில் இவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பட்டறையில் இருந்து 9 அரிவாள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது போன்ற பட்டறைகளில் விவசாய பணிகள், மரம் வெட்டுதல் போன்ற பணிகளுக்கான கருவிகள் மட்டும் தயாரிக்க வேண்டும். அபாயகரமான அரிவாள், கத்தி போன்ற ஆயுதங்கள் தயாரித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us