sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 10, 2025 ,புரட்டாசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

அம்பை அருகே கரடி மரணம்

/

அம்பை அருகே கரடி மரணம்

அம்பை அருகே கரடி மரணம்

அம்பை அருகே கரடி மரணம்


ADDED : ஆக 28, 2025 02:12 AM

Google News

ADDED : ஆக 28, 2025 02:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் வனக்கோட்டம் கடையம் வனச்சரகப்பகுதியில், கீழஆம்பூரில் துரை ரவிக்குமரன் விவசாய தோட்டத்தில் 15 வயது மதிக்கத்தக்க பெண் கரடி ஒன்று இறந்து கிடந்தது.

வேறு விலங்குகளுடன் மோதலில் இக்கரடி இறந்திருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. வனத்துறை அதிகாரிகள் உடற்கூராய்வு நடத்தினர். மரணக்காரணம் இனச்சேர்க்கையால் ஏற்பட்டிருக்கலாம் என முதற்கட்ட ஆய்வில் தெரிந்தது.






      Dinamalar
      Follow us