sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

மூளைச்சாவடைந்த வாலிபர் உடல் உறுப்புகள் தானம்

/

மூளைச்சாவடைந்த வாலிபர் உடல் உறுப்புகள் தானம்

மூளைச்சாவடைந்த வாலிபர் உடல் உறுப்புகள் தானம்

மூளைச்சாவடைந்த வாலிபர் உடல் உறுப்புகள் தானம்


ADDED : ஜூன் 18, 2025 10:29 PM

Google News

ADDED : ஜூன் 18, 2025 10:29 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:துாத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே பத்மநாபமங்கலத்தை சேர்ந்த வைகுண்டம் மகன் பண்டாரம் 21. நேற்று முன்தினம் டூவீலரில் சென்ற போது விபத்தில் சிக்கி மூளைசாவடைந்தார். டாக்டர்கள் மூளையில் செயலிழப்பு ஏற்பட்டதாக அறிவித்த நிலையில், பெற்றோர் உடல் உறுப்புகளை தானமாக வழங்க ஒப்புதல் அளித்தனர்.

இதனையடுத்து அவரின் கல்லீரல், இரு சிறுநீரகங்கள், கருவிழிகள் திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் தானமாக பெறப்பட்டன. அரசு மரியாதைக்கு பிறகு உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.






      Dinamalar
      Follow us