sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், ஜனவரி 05, 2026 ,மார்கழி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

அலைபேசியில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவர் சஸ்பெண்ட்

/

அலைபேசியில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவர் சஸ்பெண்ட்

அலைபேசியில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவர் சஸ்பெண்ட்

அலைபேசியில் பேசியபடி பஸ் ஓட்டிய டிரைவர் சஸ்பெண்ட்


ADDED : நவ 30, 2024 02:44 AM

Google News

ADDED : நவ 30, 2024 02:44 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:திருநெல்வேலியில் அலைபேசியில் பேசியபடி அரசு பஸ்சை ஓட்டி பள்ளத்தில் விட்ட டிரைவர் கணேசன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

திருநெல்வேலியில் இருந்து நேற்று காலை தென்கலம் புதுார் சென்ற அரசு டவுன் பஸ்சின் டிரைவர் கணேசன் அலைபேசியில் பேசியபடியே கவனக்குறைவாக ஓட்டினார்.

ஒரு திருப்பத்தில் திரும்பாமல் பஸ் பள்ளத்திற்குள் சென்றது. இதில் முன்புற கண்ணாடிகள் உடைந்தன. 20 பயணிகள் லேசான காயமடைந்தனர்.

இது குறித்து விசாரணை நடத்திய போக்குவரத்து நிர்வாகம் டிரைவர் கணேசனை நேற்று மாலை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டது.






      Dinamalar
      Follow us