sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

ஆட்டோ கவிழ்ந்ததில் 5ம் வகுப்பு மாணவன் பலி

/

ஆட்டோ கவிழ்ந்ததில் 5ம் வகுப்பு மாணவன் பலி

ஆட்டோ கவிழ்ந்ததில் 5ம் வகுப்பு மாணவன் பலி

ஆட்டோ கவிழ்ந்ததில் 5ம் வகுப்பு மாணவன் பலி


ADDED : பிப் 15, 2024 02:49 AM

Google News

ADDED : பிப் 15, 2024 02:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம், விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள தனியார் பள்ளிக்கு மாணவ - மாணவியரை ஏற்றிச் சென்ற ஆட்டோ, நேற்று காலை அகஸ்தியர்பட்டி அருகே திடீரென கவிழ்ந்தது.

இதில், விக்கிரமசிங்கபுரம் கட்டப்புளி தெருவைச் சேர்ந்த ஐந்தாம் வகுப்பு மாணவன் பிரதீஷ், 10, சம்பவ இடத்திலேயே பலியானார்.

ஆட்டோவில் பயணம் செய்த ஆறு மாணவர்கள் காயமுற்றனர். விக்கிரமசிங்கபுரம் போலீசார் ஆட்டோ டிரைவர் அடையகருங்குளத்தைச் சேர்ந்த சுந்தரிடம் விசாரணை மேற்கொண்டனர்.






      Dinamalar
      Follow us