sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

பிரம்மதேசம் கோவில் ஓவியங்கள் அழிப்பு

/

பிரம்மதேசம் கோவில் ஓவியங்கள் அழிப்பு

பிரம்மதேசம் கோவில் ஓவியங்கள் அழிப்பு

பிரம்மதேசம் கோவில் ஓவியங்கள் அழிப்பு


ADDED : ஆக 31, 2025 07:01 AM

Google News

ADDED : ஆக 31, 2025 07:01 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: பிரம்மதேசம் கைலாசநாதர் கோவில் திருப்பணியில், சுற்றுச்சுவர் மூலிகை ஓவியங்கள் அழிக்கப்படுவது நிறுத்தப்பட்டன.

திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே பிரம்மதேசத்தில் கைலாசநாதர் கோவில் உள்ளது. 1,000 ஆண்டுகள் பழமையான, இந்த கோவிலின் சுற்றுச்சுவர்களில், மூலிகை ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன.

கோவிலில் திருப்பணிகள் நடந்து வரும் நிலையில், திருப்பணிக்காக தண்ணீரை பீய்ச்சியடித்து, சுவரை சுத்தப்படுத்தினர். இதில், பழமையான ஓவியங்கள் அழிந்தன. இதையடுத்து, ஹிந்து அறநிலையத்துறை இணை ஆணையர் கவிதா பிரியதர்ஷினிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின், சுவர் ஓவியங்கள் அழிக்கும் பணி, நேற்று பாதியில் நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து கவிதா பிரியதர்ஷினி கூறுகையில், ''மூலிகை ஓவியங்களின் தன்மை மாறாது, புதுப்பித்து, பேணி பாதுகாக்கப்படும்,'' என்றார்.






      Dinamalar
      Follow us