sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

பல்கலைக்கழக இயக்குனருக்கு மிரட்டல் விடுத்தது யார்?

/

பல்கலைக்கழக இயக்குனருக்கு மிரட்டல் விடுத்தது யார்?

பல்கலைக்கழக இயக்குனருக்கு மிரட்டல் விடுத்தது யார்?

பல்கலைக்கழக இயக்குனருக்கு மிரட்டல் விடுத்தது யார்?


ADDED : ஆக 24, 2011 02:37 AM

Google News

ADDED : ஆக 24, 2011 02:37 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி : நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலைதூரக்கல்வி இயக்குனருக்கு போனில் மிரட்டல் விடுத்தது யார் என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொலை தூரக்கல்வி இயக்குனராக இருப்பவர் ரமேஷ். இவர் 2010-11 கல்வியாண்டு தொலை தூரக்கல்வி பி.எட்., மாணவர் சேர்க்கையில் முறைகேடுகள் நடந்ததாக தெரிவித்திருந்தார். இந்நிலையில், கடந்த 2ம்தேதி ரமேஷின் செல்போனுக்கு பேசிய மர்ம நபர் மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து மாநகர போலீஸ் கமிஷனர் வரதராஜூவிடம் ரமேஷ் புகார்மனு அளித்தார். நெல்லை ஜே.எம். 5 கோர்ட்டில் மனு அளித்தார். கோர்ட் உத்தரவுப்படி பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.








      Dinamalar
      Follow us