sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

நெல்லை அருகே லாரி டிரைவரிடம் பணம் பறித்த 4 பேர் கைது

/

நெல்லை அருகே லாரி டிரைவரிடம் பணம் பறித்த 4 பேர் கைது

நெல்லை அருகே லாரி டிரைவரிடம் பணம் பறித்த 4 பேர் கைது

நெல்லை அருகே லாரி டிரைவரிடம் பணம் பறித்த 4 பேர் கைது


ADDED : ஆக 24, 2011 02:33 AM

Google News

ADDED : ஆக 24, 2011 02:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி : நெல்லை அருகே லாரி டிரைவரை மிரட்டி பணம் பறித்ததாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

திருச்சியில் இருந்து காவல்கிணறு நோக்கி சிமென்ட் லோடுடன் லாரி சென்று கொண்டிருந்தது. சிவகங்கையை சேர்ந்த மாரியப்பன்(25) லாரியை ஓட்டி வந்தார். பொன்னாக்குடியில் லாரியை நிறுத்திவிட்டு டிரைவர் மாரியப்பன் ஓட்டலில் சாப்பிட்டார். அப்போது அங்கு வந்த நான்கு பேர் தங்களை அரசு அலுவலர்கள் என அறிமுகப்படுத்திக்கொண்டு லாரிக்கு வரியினங்கள் ஒழுங்காக செலுத்தப்பட்டுள்ளதா என ஆவணங்களை வாங்கி சரிபார்த்தனர். அவர்கள் டிரைவர் மாரியப்பனிடம் 500 ரூபாய் வாங்கினர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் மூன்றடைப்பு போலீசுக்கு தகவல் அளித்தனர். நான்குநேரி இன்ஸ்பெக்டர் விஜயக்குமார் விசாரணை நடத்தினார். இதுதொடர்பாக மருதகுளத்தை சேர்ந்த முருகக்குட்டி(32), பரமசிவன்(36), கர்ணன்(27), இசக்கி(34) கைது செய்யப்பட்டனர்.








      Dinamalar
      Follow us