/
உள்ளூர் செய்திகள்
/
திருநெல்வேலி
/
கடை ஊழியரை தாக்கிய தி.மு.க., பிரமுகர் மகன் கைது
/
கடை ஊழியரை தாக்கிய தி.மு.க., பிரமுகர் மகன் கைது
ADDED : மார் 30, 2025 02:36 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி,:திருநெல்வேலி மத்திய மாவட்டம் பாளை., பகுதி தி.மு.க., செயலாளராக இருப்பவர் ஆன்டன் செல்லத்துரை. இவரது மகன் ஆல்வின் 22.நேற்று வண்ணார்பேட்டையில் உள்ள ஒரு பீட்சா உள்ளிட்டவை இருக்கும் துரித உணவகத்திற்கு சென்றார். கடைக்கு வெளியே காரில் அமர்ந்து கொண்டு ஒரு ஊழியரிடம் பீட்சா ஆர்டர் செய்து கொண்டு வரும்படி கூறினர். அவருடன் 16 வயது சிறுவன் ஒருவரும் இருந்தார்.
ஊழியர் நாராயணன் பீட்சா கொண்டு வந்தார். ஏன் இவ்வளவு தாமதம் என கேட்டு ஆல்வின், அந்த கடை ஊழியரை கடுமையாக தாக்கினார். பட்டியலினத்தைச் சர்ந்த நாராயணன் புகாரில் ஆல்வின், 16 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர்.