sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

அரசு அதிகாரி தற்கொலை

/

அரசு அதிகாரி தற்கொலை

அரசு அதிகாரி தற்கொலை

அரசு அதிகாரி தற்கொலை


ADDED : பிப் 22, 2024 03:07 AM

Google News

ADDED : பிப் 22, 2024 03:07 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:திருநெல்வேலி என்.ஜி.ஓ., ஏ காலனியை சேர்ந்தவர் கண்ணன் 56.

உள்ளாட்சி தணிக்கை துறை ஆய்வாளர். அவரது மனைவி ஜெயந்தி 52, மருதகுளம் அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர். ஒரு மகள் உள்ளார். கண்ணன் ஆன்லைன் பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்துள்ளார். பண இழப்புகள் ஏற்பட்டன. பிப்., 16ல் வீட்டை விட்டு வெளியேறினார். அவர் மனைவி பெருமாள்புரம் போலீசில் புகார் செய்தார். ரெட்டியார்பட்டி மலை அருகே விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். நேற்று முன்தினம் இரவில் அவரது உடல் மீட்கப்பட்டது.






      Dinamalar
      Follow us