sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

சேரன்மகாதேவியில் கனமழை வாழை, நெற்பயிர் சேதம்

/

சேரன்மகாதேவியில் கனமழை வாழை, நெற்பயிர் சேதம்

சேரன்மகாதேவியில் கனமழை வாழை, நெற்பயிர் சேதம்

சேரன்மகாதேவியில் கனமழை வாழை, நெற்பயிர் சேதம்


ADDED : அக் 05, 2025 01:57 AM

Google News

ADDED : அக் 05, 2025 01:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியில் நேற்று முன்தினம் பெய்த மழையினால் ஏராளமான வாழை மரங்கள் அடியோடு சாய்ந்தன. நெற்பயிர்களும் சாய்ந்து கிடக்கின்றன.

திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி சுற்றுவட்டாரங்களில் நேற்று முன்தினம் மாலை பலத்த மழை பெய்தது. தொடர்ந்து மூன்று மணி நேரம் சூறாவளி காற்றுடன் மழை பெய்தது.

இதனால் சேரன்மகாதேவி அருகே காருகுறிச்சி, உதயமார்த்தாண்டபுரம், கிரியம்மாள்புரம், கூனியூர், சக்திகுளம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் ஏராளமான வாழைகள் அடியோடு சாய்ந்தன.

விவசாயிகளுக்கு பல லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஜூன் மாதம் துவக்கப்பட்ட கார் பருவ நெல் சாகுபடி தற்போது அறுவடைக்கு தயாராக இருந்தது. வடகிழக்கு பருவமழை சற்று முந்திக் கொண்டதில் இந்த மழையினாலும் நெற்பயிர்கள் சாய்ந்து கிடக்கின்றன.

பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை கலெக்டர் சுகுமார் நேரில் பார்வையிட்டார்.






      Dinamalar
      Follow us