sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

ரூ.20 லட்சம் பீடி இலை பறிமுதல் ஊர்க்காவல் படை வீரர் கைது

/

ரூ.20 லட்சம் பீடி இலை பறிமுதல் ஊர்க்காவல் படை வீரர் கைது

ரூ.20 லட்சம் பீடி இலை பறிமுதல் ஊர்க்காவல் படை வீரர் கைது

ரூ.20 லட்சம் பீடி இலை பறிமுதல் ஊர்க்காவல் படை வீரர் கைது


ADDED : ஆக 07, 2025 02:58 AM

Google News

ADDED : ஆக 07, 2025 02:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:கூடங்குளம் பகுதியில் இருந்து கடல் வழியே இலங்கைக்கு கடத்த வைத்திருந்த ரூ. 20 லட்சம் மதிப்பிலான பீடி இலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஊர்க்காவல் படை வீரர் கைது செய்யப்பட்டார்.

தென்மாவட்ட கடற்கரை வழியே படகுகள் மூலம் இலங்கைக்கு அத்தியாவசிய பொருட்கள் கடத்தப்படுகின்றன. நேற்று அதிகாலை 3:00 மணியளவில் கூடங்குளம் கலங்கரை விளக்கம் பகுதி அருகே இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான தனிப்படை போலீசார் ரோந்து சென்றனர்.

அந்த வழியாக வந்த மினிலாரியை சோதனையிட்டபோது அதில் ரூ.20 லட்சம் மதிப்பிலான 3 டன் பீடி இலை பண்டல்கள் இருந்தன. டிரைவர் வள்ளியூர், தளபதி சமுத்திரத்தை சேர்ந்த இசக்கியப்பன் 25, என்பவரை கைது செய்தனர். இவர் ஊர்க்காவல் படையில் பணியாற்றி வந்தார். கடத்தலுக்கு பின்னணியில் உள்ளவர்கள் குறித்தும் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us