sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

இளம் பெண்ணை ஏமாற்றியவர் கைது

/

இளம் பெண்ணை ஏமாற்றியவர் கைது

இளம் பெண்ணை ஏமாற்றியவர் கைது

இளம் பெண்ணை ஏமாற்றியவர் கைது

1


ADDED : மே 25, 2025 02:49 AM

Google News

ADDED : மே 25, 2025 02:49 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:திருநெல்வேலிமாவட்டம் மூலைக்கரைப்பட்டி அருகே நாஞ்சார்குளத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் ராம்சுந்தர் 25.

இவர் 22 வயதான இளம்பெண்ணை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தார்.

திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி தனிமையில் நெருங்கிப்பழகினார். அதன் பின்னர் அந்த பெண்ணிடம் பேசவில்லை. அவர் கேட்டபோது திருமணம் செய்து கொள்ள மறுத்தார். ராம்சுந்தரை, நாங்குநேரி அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us