sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்

/

சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்

சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்

சாலையோரம் கொட்டப்பட்ட மருத்துவ கழிவுகள்

2


ADDED : மார் 30, 2025 02:37 AM

Google News

ADDED : மார் 30, 2025 02:37 AM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:திருநெல்வேலிமாவட்டம் மானுார் அருகே சாலையோரம் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டது குறித்து போலீசார் விசாரித்தனர். அவை அப்புறப்படுத்தப்பட்டன.

திருநெல்வேலி மாவட்ட கிராமங்களில் ஒதுக்குப்புறமாக மருத்துவக் கழிவுகள் கொட்டப்படுவது தொடர்ந்து நடக்கிறது. ஏற்கனவே சுத்தமல்லி, கல்லுார் பகுதிகளில் கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டது. தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுப்படி அவை அகற்றப்பட்டன.

நேற்று மானுார் அருகே மதவகுறிச்சி ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் சாலை ஓரம் இரண்டு இடங்களில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டன. காலாவதியான மாத்திரைகள், டானிக் பாட்டில்கள், ஊசி மருந்துகள், மருத்துவ சீட்டுகள் குவியல் குவியலாக கிடந்தன.

பல்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அவற்றை உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டது. இதில் வழக்குப்பதிவு செய்துள்ள மானுார் போலீசார் இதனை கொட்டியவர்களை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us