ADDED : பிப் 13, 2026 05:37 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலியில் பாளை - ஐகிரவுண்ட் சாலைக்கு தமிழறிஞர் தொ.பரமசிவன் சாலை என பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
இந்த சாலையின் பெயர் பலகையை இன்று முன்னாள் அமைச்சர் டிபிஎம் மைதீன்கான் திறந்து வைத்தார். மாநகராட்சி மேயர், துணை மேயர் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

