sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

மகளுக்காக பஸ்சை காரில் துரத்திய பெற்றோர்

/

மகளுக்காக பஸ்சை காரில் துரத்திய பெற்றோர்

மகளுக்காக பஸ்சை காரில் துரத்திய பெற்றோர்

மகளுக்காக பஸ்சை காரில் துரத்திய பெற்றோர்

1


ADDED : ஆக 18, 2025 01:47 AM

Google News

ADDED : ஆக 18, 2025 01:47 AM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியைச் சேர்ந்தவர் தர்மலிங்கம். இவரது மகள் கோவை கல்லூரியில் 3ம் ஆண்டு படிக்கிறார்.

விடுமுறையில் கோவையில் இருந்து நாங்குநேரி புறப்பட்டார். மதுரை வந்து அங்கிருந்து நாங்குநேரி வழியாக நாகர்கோவில் அரசு பஸ்சில் ஏறினார்.

அரசு உத்தரவின்படி நாங்குநேரியில் நிற்க வேண்டிய பஸ் நிற்காமல் சென்றது. இதனால் தனது மகளை அழைத்துவர காத்திருந்த தர்மலிங்கம் காரில் 12 கி.மீ பஸ்சை துரத்திச் சென்று பெருமளஞ்சி பகுதியில் மடக்கி நிறுத்தினார்.

இதுதொடர்பாக தர்மலிங்கம் மற்றும் டிரைவர், கண்டக்டர் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பின் அங்கு சென்ற போலீசார் இரு தரப்பையும் அமைதிப்படுத்தி அனுப்பினர்.






      Dinamalar
      Follow us