sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

மகள் கொலையில் பெற்றோர் பிறழ்சாட்சியம்; கணவர், மாமியார் உள்ளிட்ட மூவர் விடுதலை

/

மகள் கொலையில் பெற்றோர் பிறழ்சாட்சியம்; கணவர், மாமியார் உள்ளிட்ட மூவர் விடுதலை

மகள் கொலையில் பெற்றோர் பிறழ்சாட்சியம்; கணவர், மாமியார் உள்ளிட்ட மூவர் விடுதலை

மகள் கொலையில் பெற்றோர் பிறழ்சாட்சியம்; கணவர், மாமியார் உள்ளிட்ட மூவர் விடுதலை

2


ADDED : ஏப் 20, 2025 11:59 PM

Google News

ADDED : ஏப் 20, 2025 11:59 PM

2


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டத்தில் மகள் கொலை வழக்கில் அவரது பெற்றோரே பிறழ்சாட்சியமளித்ததால் கணவர், மாமியார் உள்ளிட்ட மூவரை நீதிமன்றம் விடுவித்தது.

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே உபகாரமாதாபுரத்தைச் சேர்ந்தவர் ஜான்பால் 42. இவருக்கும் பொன் இசக்கி என்பவருக்கும் 2009ல் திருமணம் நடந்தது.

இரு குழந்தைகள் உள்ளனர். பொன் இசக்கிக்கும் மற்றொரு நபருக்கும் தொடர்பு இருந்ததால் ஆத்திரமுற்ற கணவர் ஜான்பால் 2017 மே 14 ல் மனைவியை வெட்டி கொலை செய்தார்.

பொன் இசக்கியின் தந்தை முத்துசாமி புகாரின் பேரில் திசையன்விளை போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து ஜான்பால், அவரது தாயார் அந்தோணியம்மாள் மற்றும் நண்பர் மகாராஜன் ஆகியோரை கைது செய்தனர்.

இவ்வழக்கு திருநெல்வேலி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது.

முக்கிய சாட்சியான கொலையான பொன் இசக்கியின் தந்தை முத்துசாமி, தாயார் இசக்கியம்மாள் உள்ளிட்டவர்கள் சம்பவத்தின் போது புகார் அளித்தும் வழக்கு விசாரணையின் போது கொலையாளி குறித்து தெரியாது என பிறழ்சாட்சியமளித்தனர்.

இதையடுத்து ஜான் பால், அவரது தாயார் மற்றும் நண்பரை நீதிபதி பத்மநாபன் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.






      Dinamalar
      Follow us