sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

முதல்வரை சந்திக்க அனுமதி மறுப்பு; மாஞ்சோலை தொழிலாளர்கள் மறியல்

/

முதல்வரை சந்திக்க அனுமதி மறுப்பு; மாஞ்சோலை தொழிலாளர்கள் மறியல்

முதல்வரை சந்திக்க அனுமதி மறுப்பு; மாஞ்சோலை தொழிலாளர்கள் மறியல்

முதல்வரை சந்திக்க அனுமதி மறுப்பு; மாஞ்சோலை தொழிலாளர்கள் மறியல்


UPDATED : பிப் 08, 2025 07:00 AM

ADDED : பிப் 08, 2025 01:12 AM

Google News

UPDATED : பிப் 08, 2025 07:00 AM ADDED : பிப் 08, 2025 01:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி,:முதல்வர் ஸ்டாலினை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதால், மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் நெல்லையில் முதல்வர் தங்கியிருந்த சுற்றுலா மாளிகை முன் மறியலில் ஈடுபட்டனர்.

இரண்டு நாள் பயணமாக திருநெல்வேலி வந்த முதல்வர் ஸ்டாலின், வண்ணாரபேட்டை அரசு சுற்றுலா மாளிகையில் தங்கியிருந்தார். அவரை பல்வேறு அமைப்பினர் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்களையும் அவர் நேற்று சந்திப்பதாக ஏற்கனவே அறிவிப்பு வெளியாகி இருந்தது.

ஆனால், காலையில் தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வந்தபோது, முதல்வரை சந்திக்க அதிகாரிகள் அவர்களை அழைத்துச் செல்லவில்லை. இதனால் தொழிலாளர்கள் சுற்றுலா மாளிகை முன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர், தொழிலாளர் பிரதிநிதிகள் நான்கு பேரை மட்டும் முதல்வரை சந்திக்க அழைத்துச் சென்றனர். அவர்கள் கோரிக்கை மனுவை முதல்வர் பெற்றுக்கொண்டார்.






      Dinamalar
      Follow us