sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

தொழிலாளி கொலை வாலிபருக்கு 'காப்பு'

/

தொழிலாளி கொலை வாலிபருக்கு 'காப்பு'

தொழிலாளி கொலை வாலிபருக்கு 'காப்பு'

தொழிலாளி கொலை வாலிபருக்கு 'காப்பு'


ADDED : மார் 06, 2026 11:15 PM

Google News

ADDED : மார் 06, 2026 11:15 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி : மானுார் அருகே, கூலித்தொழிலாளியை கொன்ற வாலிபர், கைது செய்யப்பட்டார். திருநெல்வேலி கம்மாளங்குளத்தைச் சேர்ந்தவர் பெருமாள், 50; கூலித்தொழிலாளி. நேற்று மாலை, 4:00 மணிக்கு, வீட்டின் முன், கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து, மானுார் போலீசார் விசாரித்த போது, அதே பகுதியைச் சேர்ந்த மாரியப்பன் மகன் சுதர்சன், 24 , என்பவர், மது போதையில், பெருமாளை கொலை செய்தது, தெரிந்தது. இதையடுத்து, பெருமாளின் சடலத்தை மீட்ட போலீசார், சுதர்சனை கைது செய்தனர்.சுதர்சனின் தாய்க்கும் பெருமாளுக்கும் பழக்கம் இருந்ததால், ஆத்திரத்தில் சுதர்சன், அவரை கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us