sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

மாநகராட்சி குடிநீரில் பாம்பு

/

மாநகராட்சி குடிநீரில் பாம்பு

மாநகராட்சி குடிநீரில் பாம்பு

மாநகராட்சி குடிநீரில் பாம்பு


ADDED : மார் 23, 2025 01:53 AM

Google News

ADDED : மார் 23, 2025 01:53 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: மாநகராட்சி குடிநீர் குழாயில் தண்ணீர் பாம்பு வந்ததால், தண்ணீரை பிடித்த குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.

திருநெல்வேலி மாநகராட்சி, தச்சநல்லுார் மண்டலம், செல்வ விக்னேஷ் நகரைச் சேர்ந்தவர் மாரியப்பன், 55. இவர் வீட்டில் மாநகராட்சி குடிநீர் இணைப்பு உள்ளது.

குடிநீர் விநியோகிக்கும் நேரத்தில், குழாயில் பாத்திரங்கள் வைத்து பிடிப்பது வழக்கம். நேற்று காலை குடிநீர் வந்த நேரத்தில், பாத்திரம் வைத்தபோது, தண்ணீருடன் தண்ணீர் பாம்பு ஒன்று வந்து விழுந்துள்ளது.

ஒரு அடி நீளம் உள்ள அந்த பாம்பை பார்த்து முதலில் அதிர்ச்சியடைந்த மாரியப்பன் குடும்பத்தினர், பின் ஒரு பாட்டிலில் பிடித்து வைத்தனர். மாநகராட்சி அதிகாரிகளுக்கு தெரிவித்தனர். அதிகாரிகள் யாரும் வராததால், அதை கால்வாயில் விட்டனர்.






      Dinamalar
      Follow us