sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

மாணவிக்கு தொந்தரவு ஆசிரியர் போக்சோவில் கைது

/

மாணவிக்கு தொந்தரவு ஆசிரியர் போக்சோவில் கைது

மாணவிக்கு தொந்தரவு ஆசிரியர் போக்சோவில் கைது

மாணவிக்கு தொந்தரவு ஆசிரியர் போக்சோவில் கைது

1


ADDED : ஜூலை 26, 2025 11:02 PM

Google News

ADDED : ஜூலை 26, 2025 11:02 PM

1


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி,:திருநெல்வேலி மேலப்பாளையம் ஹாமீம்புரத்தில் ரஹ்மானியா தனியார் இருபாலர் மேல்நிலைப்பள்ளி செயல்படுகிறது.

இதன் தாளாளராக ஹசன் அபுபக்கர் உள்ளார். இவரது குடும்பத்தினர் நடத்தும் பள்ளி என்பதால் அவரது மகன் ரபீக் 39, பள்ளியில் 9 மற்றும் 10ம் வகுப்புகளுக்கு பாடம் எடுக்கிறார். இவர் 7-ம் வகுப்பு மாணவி ஒருவரை தனியாக அழைத்துச்சென்று பாலியல் சீண்டல்களில் ஈடுபட்டுள்ளார்.

பின் அதை வெளியே கூறக்கூடாது எனக்கூறி மிரட்டி பணமும் கொடுத்துள்ளார். மாணவி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். மாணவியின் பெற்றோர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீஸ் விசாரணையில் மாணவிக்கு ரபீக் பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்தது தெரியவந்தது. தொடர்ந்து அவர் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.






      Dinamalar
      Follow us