sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

கடையம் அருகே சுண்ணாம்புக்கல் கடத்தல்; மினிலாரி பறிமுதல்

/

கடையம் அருகே சுண்ணாம்புக்கல் கடத்தல்; மினிலாரி பறிமுதல்

கடையம் அருகே சுண்ணாம்புக்கல் கடத்தல்; மினிலாரி பறிமுதல்

கடையம் அருகே சுண்ணாம்புக்கல் கடத்தல்; மினிலாரி பறிமுதல்


ADDED : ஆக 06, 2011 01:49 AM

Google News

ADDED : ஆக 06, 2011 01:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆழ்வார்குறிச்சி : கடையம் அருகே அனுமதியின்றி சுண்ணாம்புக்கல் ஏற்றி வந்த மினி லாரியை வருவாய்த்துறையினர் பறிமுதல் செய்தனர்.சேரன்மகாதேவி ஆர்டிஓ கருணாகரன் உத்தரவின் பேரில் அம்பை தாசில்தார் தியாகராஜன் அறிவுரையின்படி மண்டல துணை தாசில்தார் ஜஸ்டின் ஜெயபால், கடையம் வருவாய் ஆய்வாளர் துரைராஜ், பொட்டல்புதூர் விஏஓ இசக்கியம்மாள், தலையாரி பாண்டி ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது விக்கிரமசிங்கபுரத்திலிருந்து சுரண்டைக்கு அனுமதியின்றி சுண்ணாம்புக்கல் ஏற்றி வந்த மினிலாரியை திருமலையப்பபுரத்திலிருந்து தெற்கு மடத்தூர் செல்லும் ரோட்டில் பிடித்தனர்.

டிரைவர் வடமலைசமுத்திரம் தேவராஜ் (28) என்பவரிடம் விசாரணை நடத்தி சுண்ணாம்புக்கல்லுடன் லாரியை பறிமுதல் செய்து கடையம் போலீசில் ஒப்படைத்தனர்.








      Dinamalar
      Follow us