sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

சுரண்டையில் நாளை விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

/

சுரண்டையில் நாளை விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

சுரண்டையில் நாளை விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்

சுரண்டையில் நாளை விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்


ADDED : ஆக 30, 2011 12:03 AM

Google News

ADDED : ஆக 30, 2011 12:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சுரண்டை : சுரண்டையில் நாளை (31ம் தேதி) விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடக்கிறது.

சுரண்டையில் இந்து முன்னணி நடத்தும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நாளை (31ம் தேதி) நடக்கிறது. நிகழ்ச்சிக்கு நகர தலைவர் ரமேஷ் தலைமை வகிக்கிறார். ஆறுமுகசாமி, பி.பி.எம். ஆறுமுகசாமி, ரஜினிராஜ், முருகேசன், அருண்பாலாஜி முன்னிலை வகிக்கின்றனர். முருகேசன் வரவேற்கிறார். டாக்டர் கோதண்டராமராவ் ஊர்வலத்தை துவக்கி வைக்கிறார். ரத்தினம், பரமசிவன், விஜயகுமார், முருகையாபாண்டியன், கணேசன், சமுத்திரம், ராஜா, லெட்சுமணன் மற்றும் பலர் திரளாக கலந்து கொள்கின்றனர். பின்னர் வரும் 4ம் தேதி மாலை விநாயகர் சிலைகள் பஸ் ஸ்டாண்ட் செல்வவிநாயகர் கோயிலில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு கோயிலை வந்தடைகிறது. தொடர்ந்து இரவு பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் விநாயகர் சிலை விஜர்சனம் செய்யப்படும் என நகர பா.ஜ., தலைவர் ரமேஷ் தெரிவித்தார்.










      Dinamalar
      Follow us