sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

வி.கே.புரம் அருகே விவசாயியைதாக்கியவர் மீது வழக்கு

/

வி.கே.புரம் அருகே விவசாயியைதாக்கியவர் மீது வழக்கு

வி.கே.புரம் அருகே விவசாயியைதாக்கியவர் மீது வழக்கு

வி.கே.புரம் அருகே விவசாயியைதாக்கியவர் மீது வழக்கு


ADDED : ஆக 22, 2011 02:27 AM

Google News

ADDED : ஆக 22, 2011 02:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

விக்கிரமசிங்கபுரம்:விக்கிரமசிங்கபுரம் அருகே கோடாரங்குளத்தில் முன் விரோதம் காரணமாக விவசாயியை தாக்கியவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

கோடாரங்குளம் அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் மூக்கன் (60). விவசாயி. இதே ஊரை சேர்ந்தவர் முப்புடாதி. இவரது தங்கை மஞ்சுளாவை மூக்கன் மகன் பூதப்பாண்டி திருமணம் செய்து விவாகரத்து ஆகிவிட்டது. இதனால் மூக்கனுக்கும், முப்புடாதிக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டது. இதில் நேற்று முன்தினம் இருவருக்கும் வாக்குவாதம் முற்றிய நிலையில் முப்புடாதி மூக்கனின் தலையில் கல்லை தூக்கி எறிந்து காயப்படுத்தினார்.இச்சம்பவம் குறித்து மூக்கன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us