sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

வாகைகுளத்தில் சீரானமின்சாரம் வழங்க கோரிக்கை

/

வாகைகுளத்தில் சீரானமின்சாரம் வழங்க கோரிக்கை

வாகைகுளத்தில் சீரானமின்சாரம் வழங்க கோரிக்கை

வாகைகுளத்தில் சீரானமின்சாரம் வழங்க கோரிக்கை


ADDED : ஆக 26, 2011 01:32 AM

Google News

ADDED : ஆக 26, 2011 01:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:வாகைகுளத்தில் சீரான மின்சாரம் வழங்க பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.நான்குநேரி தாலுகா ராஜாக்கள்மங்களம் பஞ்.,சிற்குட்பட்ட வாகைகுளத்தில் தினமும் இரவு 6 மணி முதல் 9.30 மணி வரை லோ வோல்டேஜ் காரணமாக வீட்டில் உள்ள டியூப் லைட், மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் மற்றும் மோட்டார் இயங்காத நிலை உள்ளது.

இதனால் இந்நேரங்களில் மாணவ, மாணவிகள் படிப்பதற்கு மிகவும் சிரமப்படுவதுடன், பொதுமக்களும் அவதிப்படுகின்றனர்.எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இங்கு கூடுதல் மின்மாற்றி அமைத்தும், மின் வயர்களை மாற்றி சீரான மின்சாரம் வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us