sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

தேசிய வினாடி-வினா போட்டி பாளை.,பள்ளி மாணவர்கள் சாதனை

/

தேசிய வினாடி-வினா போட்டி பாளை.,பள்ளி மாணவர்கள் சாதனை

தேசிய வினாடி-வினா போட்டி பாளை.,பள்ளி மாணவர்கள் சாதனை

தேசிய வினாடி-வினா போட்டி பாளை.,பள்ளி மாணவர்கள் சாதனை


ADDED : செப் 28, 2011 12:43 AM

Google News

ADDED : செப் 28, 2011 12:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி : தேசிய உலோகவியல் வினாடி-வினா போட்டியில் பாளை., மகாராஜநகர் ஜெயேந்திரா பள்ளி மாணவர்கள் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

தேசிய உலோகவியல் கழகம் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் வினாடி-வினா போட்டியின் இறுதி சுற்றுப்போட்டிகள் நடந்தன. இதில் இலங்கையை சேர்ந்த 4 அணிகள் உட்பட 36 அணிகள் பங்கேற்றன. இந்த போட்டியில் பாளை., மகாராஜநகர் ஜெயேந்திரா பள்ளி மாணவர்கள் பொன்.அரவிந்தன், விக்னேஷ் தேசிய அளவில் முதலிடத்தை பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தேசிய உலோகவியல் நாளான வரும் நவம்பர் 14ம்தேதி ஹைதராபாத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் 30ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு மற்றும் வெற்றிக்கோப்பை வழங்கப்படவுள்ளது. போட்டியில் வென்ற மாணவர்களை நெல்லை மெட்ரிக்பள்ளி ஆய்வாளர் ராஜ பாலன் பாராட்டினார்.








      Dinamalar
      Follow us