sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

போலீஸ்காரர் காரை சேதப்படுத்திய மூவருக்கு வலை

/

போலீஸ்காரர் காரை சேதப்படுத்திய மூவருக்கு வலை

போலீஸ்காரர் காரை சேதப்படுத்திய மூவருக்கு வலை

போலீஸ்காரர் காரை சேதப்படுத்திய மூவருக்கு வலை


ADDED : பிப் 11, 2025 07:44 AM

Google News

ADDED : பிப் 11, 2025 07:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம் முக்கூடல் அருகே வடக்கு அரியநாயகிபுரத்த சேர்ந்தவர் செல்வ குமரேசன் 38. நக்சல் தடுப்பு போலீஸ் பிரிவில் பணியாற்றுகிறார்.

நேற்று முன்தினம் இரவில் இவரது வீட்டிற்கு டூவீலரில் வந்த மர்ம நபர்கள் மூன்று பேர், இவரது காரை அரிவாளால் வெட்டி சேதப்படுத்தினர்.

விசாரணையில் சுத்தமல்லி சங்கன்திரடை சேர்ந்த முப்பிடாதி 28, முத்துக்குமார் 27, உள்ளிட்ட மூவர் எனத் தெரிந்தது. செல்வ குமரேசன் 3 மாதங்களுக்கு முன் சுத்தமல்லி ஸ்டேஷனில் பணியாற்றிய போது குடிபோதையில் தகராறு செய்த முப்பிடாதி, முத்துகுமார் மீது நடவடிக்கை எடுத்ததார். இதில் ஆத்திரமடைந்தவர்கள் இவ்வாறு செய்துள்ளனர். மூவரையும் போலீசார் தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us