sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

மனைவி கொலை: கணவர் சரண்

/

மனைவி கொலை: கணவர் சரண்

மனைவி கொலை: கணவர் சரண்

மனைவி கொலை: கணவர் சரண்


ADDED : ஜன 19, 2025 01:26 AM

Google News

ADDED : ஜன 19, 2025 01:26 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி:திருநெல்வேலி அருகே முன்னீர்பள்ளம், கீழச்செவல் நயினார்குளத்தைச் சேர்ந்தவர் பலவேசம், 37; விவசாயி. மனைவி தமிழரசி, 31. தம்பதிக்கு 9, 7 வயதில் இரு மகன்கள் உள்ளனர். தமிழரசி, திருநெல்வேலியில் நகைக்கடையில் வேலை பார்த்தார். அடிக்கடி மொபைல் போனில் பேசியதால், பலவேசம் கண்டித்தார். இருவருக்கும் தகராறு ஏற்பட்டது.

நேற்று முன்தினம் வேலைக்கு சென்று வந்த தமிழரசி, நீண்ட நேரம் மொபைல் போனில் பேசிக்கொண்டிருப்பதை பார்த்த பலவேசம், இரவில் துாங்கிக் கொண்டிருந்த மனைவியை அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். அரிவாளுடன் முன்னீர்பள்ளம் போலீசில் சரண்டைந்தார்.






      Dinamalar
      Follow us