sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 10, 2025 ,ஐப்பசி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருநெல்வேலி

/

ஆற்றில் குளித்த பெண்ணிடம் கத்தி முனையில் நகை பறிப்பு

/

ஆற்றில் குளித்த பெண்ணிடம் கத்தி முனையில் நகை பறிப்பு

ஆற்றில் குளித்த பெண்ணிடம் கத்தி முனையில் நகை பறிப்பு

ஆற்றில் குளித்த பெண்ணிடம் கத்தி முனையில் நகை பறிப்பு


ADDED : நவ 10, 2025 01:21 AM

Google News

ADDED : நவ 10, 2025 01:21 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருநெல்வேலி: தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த பெண்ணிடம், கத்தியை காட்டி மிரட்டி நகை பறித்தவர்களை போலீசார் தேடுகின்றனர்.

திருநெல்வேலி மாவட்டம், மானுாரை சேர்ந்தவர் முத்துலட்சுமி, 40. இவர், நேற்று முன்தினம் மாலை, குறுக்குத்துறை தாமிரபரணி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது, டூ - வீலரில் வந்த மர்ம நபர்கள் மூவர், அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி, முத்துலட்சுமியின் கழுத்தில் இருந்த, 4 சவரன் தங்க சங்கிலியை பறித்து தப்பினர். முத்துலட்சுமி புகாரின்படி, மர்ம நபர்களை போலீசார் தேடுகின்றனர்.






      Dinamalar
      Follow us