ADDED : ஏப் 11, 2025 02:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பகுதியை சேர்ந்தவர் சின்னத்துரை 23. பி.எஸ்.சி., பட்டதாரி. இவர் 14 வயது சிறுமியை அலைபேசியில் அத்துமீறி தொந்தரவு செய்தார்.
நிர்வாண புகைப்படங்களை அனுப்பக்கோரி டார்ச்சர் செய்தார். இதையடுத்து சின்னத்துரையை போக்சோவில் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

