sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

திருந்தவேமாட்டாங்கய்யா.. அதிகாரிகள் அலட்சியத்தால் நெடுஞ்சாலை மீடியனில் கொடிகள்

/

திருந்தவேமாட்டாங்கய்யா.. அதிகாரிகள் அலட்சியத்தால் நெடுஞ்சாலை மீடியனில் கொடிகள்

திருந்தவேமாட்டாங்கய்யா.. அதிகாரிகள் அலட்சியத்தால் நெடுஞ்சாலை மீடியனில் கொடிகள்

திருந்தவேமாட்டாங்கய்யா.. அதிகாரிகள் அலட்சியத்தால் நெடுஞ்சாலை மீடியனில் கொடிகள்

1


UPDATED : மார் 01, 2025 06:50 AM

ADDED : மார் 01, 2025 12:20 AM

Google News

UPDATED : மார் 01, 2025 06:50 AM ADDED : மார் 01, 2025 12:20 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர், சென்னை - பள்ளிக்கரணையில் நெடுஞ்சாலையில் வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில் சுபஸ்ரீ, 23, என்ற பெண் லாரியில் சிக்கி இறந்தார்.

இதையடுத்து உயர்நீதிமன்றம் நெடுஞ்சாலையில் பேனர்கள், கொடிக்கம்பங்கள் வைக்க தடை விதித்து உத்தரவிட்டது.

இந்நிலையில் தற்போது, சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, திருமழிசை - ஊத்துக்கோட்டை மற்றும் திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலை உட்பட பல பகுதிகளில் மீடியன் மற்றும் சாலையோரம் அரசியல் கட்சியினர் கட்சி நிகழ்ச்சிகள், பிறந்த நாள், திருமணம் மற்றும் போன்ற பல நிகழ்ச்சிகளுக்கு கொடிக்கம்பங்கள், பேனர்கள வைப்பது தற்போது அதிகரித்து வருகிறது.

இதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சரியான முறையில் நடவடிக்கை எடுக்காததே காரணம் என வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே, பேனர் வைப்பது மற்றும் கொடி கம்பங்கள் கட்டுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஒட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us