sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 01, 2025 ,ஐப்பசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

எஸ்.எஸ்.ஐ.,க்கு கொலை மிரட்டல்

/

எஸ்.எஸ்.ஐ.,க்கு கொலை மிரட்டல்

எஸ்.எஸ்.ஐ.,க்கு கொலை மிரட்டல்

எஸ்.எஸ்.ஐ.,க்கு கொலை மிரட்டல்


ADDED : நவ 01, 2025 12:03 AM

Google News

ADDED : நவ 01, 2025 12:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கொளத்துார்:பெரவள்ளூரை சேர்ந்தவர் நாகராஜன், 48. வில்லிவாக்கம் போக்குவரத்து காவல் துறையில் எஸ்.எஸ்.ஐ.,யாக பணியாற்றி வருகிறார். இவர், நேற்று முன்தினம் மதியம், செந்தில் நகர் சிக்னல் அருகே, 200 அடி சாலையில், ரமேஷ் என்ற காவலருடன் ரோந்துப் பணியில் இருந்தார்.

அப்போது, தேவர் ஜெயந்திக்காக, 'டி.என்., 07 பி.எஸ்., 7153 எக்ஸ்யுவி' ரக காரில், ஒரு கும்பல் வந்தது. அந்த காரை நாகராஜன் நிறுத்திய போது, காரை ஓரமாக நிறுத்துவது போல் பாசாங்கு செய்த கார் ஓட்டுநர், காரை நிறுத்தாமல், நாகராஜனை அவதுாறாக பேசிவிட்டு சென்றனர்.

காருக்கு பின்னால், பைக்கில் வந்தவர்களை நிறுத்திய போது, அவர்கள் கத்தியை காட்டி, 'காலி செய்து விடுவேன்' என மிரட்டி விட்டு சென்றனர்.






      Dinamalar
      Follow us