sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

அனுமதியின்றி இயங்கிய 2 தொழிற்சாலைகளுக்கு 'சீல்'

/

அனுமதியின்றி இயங்கிய 2 தொழிற்சாலைகளுக்கு 'சீல்'

அனுமதியின்றி இயங்கிய 2 தொழிற்சாலைகளுக்கு 'சீல்'

அனுமதியின்றி இயங்கிய 2 தொழிற்சாலைகளுக்கு 'சீல்'


ADDED : ஆக 16, 2024 12:23 AM

Google News

ADDED : ஆக 16, 2024 12:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடம்பத்துார்:கடம்பத்துார் ஒன்றியம் தொடுகாடு ஊராட்சியில் அனுமதியின்றி தொழிற்சாலை இயங்கி வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு புகார்கள் வந்தது.

இதையடுத்து, கலெக்டர் உத்தரவின்படி, நேற்று முன்தினம் கடம்பத்துார் வட்டார வளர்ச்சி அலுவலர் மணிசேகர், திருவள்ளூர் தாசில்தார் வாசுதேவன் மற்றும் வருவாய், ஒன்றிய அலுவலர்கள் தொடுகாடு ஊராட்சியில் இயங்கி வந்த எஸ்.ஆர்.பைல்ஸ் மற்றும் வி.கே.பி., இன்ஜினியரிங் ஆகிய இரண்டு தொழிற்சாலைகளை பூட்டி 'சீல்' வைத்தனர்.

மேலும், வி.கே.பி., இன்ஜினியரிங் தொழிற்சாலைக்கு 1 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதா அதிகாரிகள் தெரிவித்தனர். பாதுகாப்பு பணியில் மப்பேடு போலீசார் ஈடுபட்டனர்.






      Dinamalar
      Follow us