sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது

/

கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது

கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது

கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது


ADDED : ஏப் 28, 2024 02:11 AM

Google News

ADDED : ஏப் 28, 2024 02:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடம்பத்துார்:கடம்பத்துார் அடுத்த புதுமாவிலங்கை பகுதியில் கடம்பத்துார் உதவி ஆய்வாளர் மோகன் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் வாகன சோதனை மேற்கொண்டனர்.

அப்போது பஜாஜ் பல்சர் இரு சக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.

இதில் வாகனத்தில் வந்த புதுமாவிலங்கை எம்.ஜி.ஆர்.நகரைச் சேர்ந்த ராஜிவ்காந்தி, 38, அவர் மனைவி ஜானகி, 32 மகன் கிருஷ்ணா ,16 ஆகியோரிடம் சோதனை செய்ததில் 200 கிராம் கஞ்சா இருந்தது. பறிமுதல் செய்த கடம்பத்துார் போலீசார் மூவரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us