sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கடையில் திருடிய 3 பேர் கைது

/

கடையில் திருடிய 3 பேர் கைது

கடையில் திருடிய 3 பேர் கைது

கடையில் திருடிய 3 பேர் கைது


ADDED : ஜூலை 20, 2024 06:05 AM

Google News

ADDED : ஜூலை 20, 2024 06:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி மா.பொ.சி.நகர் பகுதியைச்சேர்ந்தவர் காளிதாஸ், 55. கும்மிடிப்பூண்டி புறவழிச்சாலையில் மொபைல்போன் மற்றும் பேன்சி கடை நடத்தி வருகிறார்.

இம்மாதம் 10ம் தேதி இரவு, மூன்று மர்ம நபர்கள் கடையின் பூட்டை உடைத்து 1 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை திருடி சென்றனர்.

கும்மிடி சிப்காட் போலீசார், மாதவரம் நவீன், 19, கார்த்திக், 24, வியாசர் பாடி ஷாஜஹான், 23, ஆகியோரை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us