sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

மணல் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்

/

மணல் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்

மணல் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்

மணல் கடத்திய 3 லாரிகள் பறிமுதல்


ADDED : ஜூன் 25, 2024 11:57 PM

Google News

ADDED : ஜூன் 25, 2024 11:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை,பெரியபாளையம் அருகே, திருக்கண்டலம் கிராமத்தில் கொசஸ்தலை ஆற்றில் திருட்டு மணல் எடுப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

பெரியபாளையம் போலீசார் அப்பகுதியில் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது இரண்டு ஜே.சி.பி., உதவியுடன், மூன்று லாரிகளில் மணல் அள்ளிக் கொண்டு இருந்தனர்.

போலீசாரை கண்டதும் ஓட்டுனர்கள் தப்பி ஓடினர். போலீசார் அவர்களை துரத்திச் சென்றபோது, வாணியஞ்சத்திரம் பகுதியைச் சேர்ந்த லாரிஓட்டுனர் கமலநாதனை,47 கைது செய்தனர். தொடர்ந்து மூன்று லாரிகளை போலீசார்பறிமுதல் செய்தனர்.






      Dinamalar
      Follow us