sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கதவை உடைத்து ரூ.35,000 திருட்டு

/

கதவை உடைத்து ரூ.35,000 திருட்டு

கதவை உடைத்து ரூ.35,000 திருட்டு

கதவை உடைத்து ரூ.35,000 திருட்டு


ADDED : ஆக 13, 2024 06:50 AM

Google News

ADDED : ஆக 13, 2024 06:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மீஞ்சூர்: மீஞ்சூர் அடுத்த சாணார்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் மனைவி வள்ளி, 45. நேற்று காலை, இவரது கணவர் வெல்டிங் வேலைக்கு சென்றார்.

இவரும், வீட்டை பூட்டிக்கொண்டு, நுாறுநாள் பணிக்கு சென்று விட்டு, பிற்பகல், 2:30 மணிக்கு வீடு திரும்பினார்.

அப்போது வீட்டின் கதவை உடைக்கப்பட்டு இருப்பதை கண்டார். உள்ளே சென்று பார்த்தபோது, அங்கு பீரோவும் உடைக்கப்பட்டு, அதில் இருந்த, 35,000 ரூபாய் திருடப்பட்டிருப்பது தெரிந்தது.

இது குறித்து வள்ளி, கொடுத்த புகாரின்படி போலீசார் விசாரித்து, வருகின்றனர்.






      Dinamalar
      Follow us