sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை

/

சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை

சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை

சொத்து வரி செலுத்தினால் 5 சதவீதம் ஊக்கத்தொகை


ADDED : ஏப் 28, 2024 06:35 AM

Google News

ADDED : ஏப் 28, 2024 06:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர் : சொத்து வரி முன்கூட்டியே செலுத்தினால், 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

திருவள்ளூர் நகராட்சி கமிஷனர் சுபாஷினி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

திருவள்ளூர் நகராட்சியில் சொத்து வரி, காலிமனை வரி, தொழில் வரி மற்றும் குடிநீர், பாதாள சாக்கடை கட்டணம் ஆகியவற்றின் வாயிலாக, ஆண்டுக்கு 17.05 கோடி ரூபாய் வரி வருவாய் கிடைக்கிறது.

நகராட்சியில் சொத்து வரி உள்ளிட்ட வரியினங்களை, முதல் அரையிறுதி காலமான ஏப்.,1-செப்.,-30; இரண்டாம் அரையாண்டிற்கான சொத்து வரியினை அக்.1-மார்ச் 31 வரை செலுத்தலாம்.

முதல் அரையாண்டு சொத்துவரி, ஏப்.30க்குள்ளும், இரண்டாம் அரையாண்டு சொத்து வரியினை, அக்.31க்குள் செலுத்தினால் 5 சதவீதம் அல்லது அதிகபட்சம் 5 ஆயிரம் ரூபாய் ஊக்க தொகை வழங்கப்படும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us