sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

தொடர் குற்றங்களால் வாகன தணிக்கை 816 வழக்குகள் பதிவு

/

தொடர் குற்றங்களால் வாகன தணிக்கை 816 வழக்குகள் பதிவு

தொடர் குற்றங்களால் வாகன தணிக்கை 816 வழக்குகள் பதிவு

தொடர் குற்றங்களால் வாகன தணிக்கை 816 வழக்குகள் பதிவு


ADDED : ஏப் 29, 2024 11:16 PM

Google News

ADDED : ஏப் 29, 2024 11:16 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆவடி அடுத்த மிட்டனமல்லி இரட்டை கொலை சம்பவத்தை தொடர்ந்து, நேற்று முன்தினம்இரவு, ஆவடி கமிஷனர் சங்கர் உத்தரவின்படி,போலீசார் சிறப்பு வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். ஆவடி காவல் எல்லைக்குட்பட்ட 19 இடங்களில், 2,000த்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் தணிக்கை செய்யப்பட்டன.

இதில், மது அருந்தி வாகனம் ஓட்டிய 42 பேர், அபாயகரமாக வாகனத்தை ஓட்டிய 58 பேர், அதிவேகமாக வாகனம் ஒட்டிய 61 பேர். இருசக்கர வாகனங்களில் மூன்று பேர் பயணித்த 43 வாகன ஓட்டிகள், விதி மீறிய நம்பர் பிளேட் உடன் பயணித்த 176 வாகன ஓட்டிகள் உட்பட 816 வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. ஆனால், ரவுடி பின்னணியை உடையவர்கள் யாரும் சிக்கவில்லை.






      Dinamalar
      Follow us