sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

பள்ளிப்பட்டில் பயன்பாட்டிற்கு வராத சமுதாயக்கூடம்

/

பள்ளிப்பட்டில் பயன்பாட்டிற்கு வராத சமுதாயக்கூடம்

பள்ளிப்பட்டில் பயன்பாட்டிற்கு வராத சமுதாயக்கூடம்

பள்ளிப்பட்டில் பயன்பாட்டிற்கு வராத சமுதாயக்கூடம்


ADDED : செப் 13, 2024 11:01 PM

Google News

ADDED : செப் 13, 2024 11:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பள்ளிப்பட்டு:பள்ளிப்பட்டு பேரூராட்சியில், 30 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். நகரின், வடமேற்கில், ஆந்திர மாநில எல்லையை ஒட்டி, பேருந்து நிலையம் அமைந்துள்ளது. பேருந்து நிலையத்தில் இருந்து, 200 மீட்டர் தொலைவில் ஆந்திர மாநில எல்லை துவங்குகிறது.

பள்ளிப்பட்டு பேருந்து நிலையத்தில் இருந்து, ஆந்திர மாநிலம், நகரி, புத்துார், சித்துார் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆந்திர மாநில அரசு பேருந்துகளும், தனியார் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பள்ளிப்பட்டு நகரின் பிரதான பகுதியாக விளங்கும் பேருந்து நிலையத்தில், சமுதாயக்கூடம் கட்டப்பட்டுள்ளது. ஆனால், கடந்த 12 ஆண்டுகளாக இந்த சமுதாயக்கூடம் பூட்டியே கிடக்கிறது.

இந்த சமுதயாக்கூடத்தின் நுழைவாயில் பகுதியில் தனியார் வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தி வைத்திருப்பதும் சமுதாயக்கூடத்தை மேலும் பாழடைய காரணமாக அமைந்துள்ளன. சமுதாயக்கூடத்தை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us