sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கத்தியை காட்டி பணம் பறித்தவர் கைது

/

கத்தியை காட்டி பணம் பறித்தவர் கைது

கத்தியை காட்டி பணம் பறித்தவர் கைது

கத்தியை காட்டி பணம் பறித்தவர் கைது


ADDED : செப் 05, 2024 08:18 PM

Google News

ADDED : செப் 05, 2024 08:18 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்கோட்டை:பெரியபாளையம் பாளையக்கார தெருவில் வசித்து வருபவர் ராமமூர்த்தி, 59. அங்குள்ள இரும்பு கடையில் பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் கடையில் இருந்தபோது, இரண்டு நபர்கள் கத்தியை காட்டி கல்லாவில் இருந்த, 600 ரூபாய் பணத்தை பறித்து சென்றனர்.

இதுகுறித்து ராமமூர்த்தி பெரியபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீசார் வழக்குப் பதிந்து, பணம் பறித்துச் சென்ற பெரியபாளையம் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த புகழ், 22, சஞ்சய், 23 ஆகிய இருவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us