sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கழிவுநீர் குட்டையாக மாறிய குளம் துார்வாரி பாதுகாக்க கோரிக்கை

/

கழிவுநீர் குட்டையாக மாறிய குளம் துார்வாரி பாதுகாக்க கோரிக்கை

கழிவுநீர் குட்டையாக மாறிய குளம் துார்வாரி பாதுகாக்க கோரிக்கை

கழிவுநீர் குட்டையாக மாறிய குளம் துார்வாரி பாதுகாக்க கோரிக்கை


ADDED : ஏப் 22, 2024 06:34 AM

Google News

ADDED : ஏப் 22, 2024 06:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த சித்தராஜகண்டிகை ஊராட்சிக்கு உட்பட்டது சிந்தலகுப்பம் கிராமம். அங்கு, தேசிய நெடுஞ்சாலையின் இணைப்பு சாலை ஓரம், ஐந்து ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படும் குளம் ஒன்று உள்ளது.

பத்து ஆண்டுகளுக்கு முன் வரை மக்களின் பயன்பாட்டில் இருந்த குளமாகும். அதன்பின் முறையான பராமரிப்பு இன்றி போனதால், அப்பகுதியை சுற்றியுள்ள கடைகள் மற்றும் வீடுகளின் கழிவுநீர் மற்றும் குப்பைகள் குவிக்கும் பகுதியாக அந்த குளம் மாறியது.

தற்போது, ஆகாய தாமரை, செடி, கொடிகள் சூழ்ந்து துார்ந்து போனதுடன் கழிவுநீர் குட்டையாக மாறி வருகிறது. கும்மிடிப்பூண்டி ஒன்றிய நிர்வாகம், நடவடிக்கை எடுத்து கோடை காலம் முடியும் முன் அந்த குளத்தை துார் வாரி, முறையாக பராமரித்து பாதுகாக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us