sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

முன்விரோதம் காரணமாக வியாபாரிக்கு கத்தி குத்து

/

முன்விரோதம் காரணமாக வியாபாரிக்கு கத்தி குத்து

முன்விரோதம் காரணமாக வியாபாரிக்கு கத்தி குத்து

முன்விரோதம் காரணமாக வியாபாரிக்கு கத்தி குத்து


ADDED : ஜூன் 18, 2024 06:11 AM

Google News

ADDED : ஜூன் 18, 2024 06:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செங்குன்றம்: செங்குன்றம் அடுத்த தண்டல்கழனி, பட்டுக்கோட்டை அழகிரி தெருவைச் சேர்ந்தவர் கோபி, 56; காய்கறி வியாபாரி.

நேற்று முன்தினம் இரவு, கடை மூடும் நேரத்தில் வந்த அடையாளம் தெரியாத ஒரு நபர் ஒருவர், கோபியிடம் 500 ரூபாய்க்கு சில்லறை கேட்டுள்ளார்.

அவர் இல்லையென கூறியதால், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

ஆத்திரமடைந்த மர்ம நபர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கோபியின் தலை மற்றும் கை விரல்களில் வெட்டிவிட்டு தப்பியுள்ளார்.

அங்கிருந்தோர் கோபியை மீட்டு, சென்னை அரசு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இது குறித்த புகாரின்படி, செங்குன்றம் போலீசார் விசாரித்தனர். இதில், முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் நடந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us