sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

கொத்தடிமை மீட்பு தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெற அறிவுரை

/

கொத்தடிமை மீட்பு தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெற அறிவுரை

கொத்தடிமை மீட்பு தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெற அறிவுரை

கொத்தடிமை மீட்பு தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெற அறிவுரை


ADDED : செப் 07, 2024 07:59 PM

Google News

ADDED : செப் 07, 2024 07:59 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவள்ளூர்:திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழித்தல் மாவட்ட கண்காணிப்புக் குழு கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. கூட்டத்தில், கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து பேசியதாவது:

திருவள்ளூர் மாவட்டத்தில், பல்வேறு தொழில்களில் கொத்தடிமை தொழிலாளர்களை மீட்க, தொடர்ச்சியான காலமுறை ஆய்வு மேற்கொள்ள வேண்டும். மாவட்ட எல்லைகளில் வெளிமாநில தொழிலாளர்கள் வருவதை முறையாக கண்காணித்து அவர்கள் கொத்தடிமை தொழிலாளர்களாக உருவாவதை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மீட்கப்பட்ட கொத்தடிமை தொழிலாளர்களுக்கு முழுமையான மறுவாழ்வு அளிக்கும் வகையில், அவர்களை 'விடியல் திட்டத்தில்' சேர்க்க வேண்டும். மீட்கப்படும் தொழிலாளர்களை அனைத்து துறைகளிலும் உள்ள நல வாரியங்களில் இணைக்க வேண்டும். அவர்களுக்கு சுயஉதவிக் குழு உருவாக்கி தரவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், தொழிலாளர் உதவி ஆணையர்கள், ஷோபனா, தனபாலன், முதன்மை கல்வி அலுவலர் ரவிசந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us