/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு
/
ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு
ADDED : மார் 06, 2025 02:39 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊத்துக்கோட்டை, திருவள்ளூர் மாவட்டத்தில் இருசக்கர வாகனத்தில், 'ஹெல்மெட்' அணியாமல் செல்வதால், விபத்தின்போது அதிகளவு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.
ஊத்துக்கோட்டையில் நேற்று ஹெல்மெட் அணிந்து செல்வது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அண்ணாதுரை சிலை அருகே, வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், ஹெல்மெட் அணிந்தவர்களுக்கு லட்டு வழங்கப்பட்டது.