sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருவள்ளூர்

/

ஆண் குழந்தையின் சடலம் ரயில் நிலையத்தில் பரபரப்பு

/

ஆண் குழந்தையின் சடலம் ரயில் நிலையத்தில் பரபரப்பு

ஆண் குழந்தையின் சடலம் ரயில் நிலையத்தில் பரபரப்பு

ஆண் குழந்தையின் சடலம் ரயில் நிலையத்தில் பரபரப்பு


ADDED : மார் 06, 2025 10:49 PM

Google News

ADDED : மார் 06, 2025 10:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி ரயில் நிலைய நான்காவது நடைமேடை அருகே ஒரு வீட்டின் சுற்றுச்சவரை ஒட்டிய பள்ளத்தில், நான்கு வயது மதிக்கத்தக்க ஆண் குழந்தையின் சடலம் ஒன்று கிடந்தது. குழந்தையின் கால் மற்றும் முகத்தில் காயங்கள் இருந்தன. அதை கண்ட ரயில் பயணியர் மற்றும் பகுதிவாசிகள், கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

வழக்கு பதிந்த போலீசார், சடலத்தை கைபற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். குழுந்தையின் உடல் அங்கு எப்படி வந்தது, யவரேனும் குழந்தையை கடத்தி கொலை செய்து, சடலத்தை வீசி சென்றனரா என பல கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






      Dinamalar
      Follow us